கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் ஆர்.வி.எல் நகரில் இன்ஜினியரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராம் நகரில் இருக்கும் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சங்கர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்ததாலும், கடன் இருப்பதாலும் தற்கொலை செய்து கொள்கிறேன் என சங்கர் எழுதியுள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் சங்கர் […]
