இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையான்குடி பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான பிராங்கிளின் ஆரோன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சொந்த ஊரில் வேலை தேடிய ஆரோன் 2 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வந்து விட்டார். இந்நிலையில் சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வேலை தேடிய போது தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேறு வழி […]
