Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் வெளியே தள்ளிய 500 ரூபாய் நோட்டுகள்…. ஸ்கேன் செய்த அதிகாரிகள்…. வெளியான திடுக்கிடும் உண்மை…!!!

கோவையில் தனியார் வங்கி ஒன்றில் இன்ஜினியர் ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கப்பக்கொடை நாடு அடுத்துள்ள நஞ்சநாடு பகுதியில் ஹிந்தேஸ் ஆனந்த் (33) என்பவர் வசித்து வருகிறார். அவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையை அடுத்துள்ள வடவள்ளி அருகே ஓணம் பாளையம் என்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் அவன் இல்லை” படத்தை 30 முறை பார்த்து… அதேபோல் இளம்பெண்களை ஏமாற்றிய இன்ஜினியர் கைது…!!

நான் அவனில்லை என்ற சினிமா படம் போல் இளம் பெண்களை பார்த்து குறிவைத்து நகை பணம் போன்றவற்றை மோசடி செய்த இன்ஜினியரிங் பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னையிலுள்ள ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் என்ற ஊரை சேர்ந்தவர் ராகேஷ் ஷர்மா வயது 36. என்ஜினியரிங் படித்த இவர் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். பிறகு அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 லட்சம் மற்றும் 20 […]

Categories

Tech |