Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அப்பா போன் வாங்கி குடுக்கல… என்ஜீனியர் மாணவர் எடுத்த விபரீத முடிவு… திருப்பத்தூரில் சோகம்..!!

திருப்பத்தூரில் தந்தை செல்போன் வாங்கித் தராத விரக்தியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் மூர்த்தி வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு செந்தமிழ் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். செந்தமிழ்ச்செல்வன் இன்ஜினியரிங் படிப்பை நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ்ச்செல்வன் தனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தருமாறு தனது […]

Categories

Tech |