தமிழகத்தில் உள்ள 431 இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் நீட் தேர்வு முடி வெளியாகவதால் பொது கலந்தாய்வு […]
