Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை… கணவரை காருடன் கொளுத்திய மனைவி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் 3 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக மனைவியே கணவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 3 கோடி இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவி தன் கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதனால் கணவரை காருடன் எரித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் 3 கோடிக்கு விபத்து காப்பீடு செய்திருந்ததாகவும்,அதனைப் பெறுவதற்கு மனைவியே பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து […]

Categories
தேசிய செய்திகள்

பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்!

பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் […]

Categories

Tech |