Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைபவர்களுக்கு…. இனி இது கட்டாயம்…. IRDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!!

காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இதுவரை காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு என்பது கட்டாயம் கிடையாது. காப்பீடு திட்டத்தில் இணைபவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கேஒய்சி சரி பார்ப்பை செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது காப்பீடு திட்டங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக கேஒய்சி சரிபார்ப்பை […]

Categories
அரசியல்

இன்சூரன்ஸ் திட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு….. சாமானிய மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் “கொரோனா கவாச்”என்ற சிறப்பு கொரோனா பாலிசி திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. இந்த பாலிசியில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் இணைந்து பயன்பெறலாம். இதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா பிரச்சனை வந்ததால் பொது மக்களை காப்பதற்காக இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

செம சூப்பர் திட்டம்…. ஒரே பிரீமியம்…. ஆயுள் காப்பீட்டுத்திட்டம்…. இவ்ளோ இருக்கா இதுல….!!!

பிஎன்பி மெட்லைஃப் கியாரண்டீட் கோல் பிளான் இன்சூரன்ஸ் திட்டத்தில்  பல சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. அதில் வாழ்வில் எதிர்பாராமல் நிகழும் அசம்பாவிதங்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு தருவதும், எதிர்காலத்தை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். வாடிக்கையாளர்கள் ஒரே பிரீமியம் முதல் 12 ஆண்டுகள் வரையிலான பிரீமியம் வரை விருப்பம் போல தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் மெச்சூரிட்டி வரை முழு கவரேஜ் உண்டு. இதனை தொடர்ந்து பாலிசிதாரர் இறந்துவிட்டால் அல்லது கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் பிரீமியம் […]

Categories

Tech |