பகலில் குட்டித்தூக்கம் போடுவதால் ஆயுளுக்கு ஆபத்து என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களோ, அல்லது வெளியில் வேலை செய்பவர்களோ மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வு எடுக்கும் போது தூக்கம் வரும். அப்போது சிறிதாக ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைப்பதுண்டு. அப்படி குட்டித் தூக்கம் போடுவது நம்முடைய உயிருக்கு உலை வைத்து விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது […]
