நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டிசம்பர் 30-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பின்னர் கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான […]
