தமிழக அரசு விலையேற்றத்தை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்கள் மீது விலையேற்றத்தை திணிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆவினில் தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விலையை கடந்த மார்ச் மாதம் திமுக அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலையேற்றமானது சாதாரண நடுதட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு […]
