இந்திய மரபில் வாழும் மக்களின் இன தூய்மை மற்றும் மரபியல் தொடர்ச்சியை கண்டறிவதற்கு டிஎன்ஏ ஆய்வு மேற்கொள்ள மத்திய கலாச்சாரத்துறை திட்டமிட்டுள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜாதி மற்றும் மத ரீதியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் மோதல்கள் என ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் இந்திய சமூகத்தில் இந்த திட்டம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அப்போது பரவலாக எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் […]
