தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரின் மாமனாரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியின் ஒட்டர் திண்ணை என்ற கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.அவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்டு மறுநாள் ஊருக்கு வந்த போது, ராஜேஸ்வரியின் பெற்றோர் […]
