Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு…!  ” 11 மாணவர்கள் பலி” இந்தோனேசியாவில் பேரதிர்ச்சி…!!

இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 150பேர் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்தனர். ஆற்றில் இருந்த அளவுக்கதிகமான நீர் மற்றும் பாறைகளுக்கு நடுவே மாணவர்கள் ரயில் பெட்டியை போல கைகோர்த்துக்கொண்டு மறு கரைக்குச் செல்ல 21 மாணவர்கள் முயற்சி […]

Categories
உலக செய்திகள்

ஆற்றல் மிக்க நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு…. தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்….!!

சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா தீவில் ஆற்றல் மிக்க நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.34 மணியளவில் சுமத்ரா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்த தகவலினை தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆற்றல் மிக்க நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருடத்திற்கு பிறகு…. மீண்டும் தொடங்கப்படவுள்ள சேவைகள்…. திறக்கப்படும் பாலி விமான நிலையம்….!!

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பாலி விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நான்காவது நாடாக இந்தோனேசியா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கொரோனா தொற்று பரவலானது அதிகமாக காணப்பட்டதால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து வருவதால் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக முடக்கப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் வரும் […]

Categories
உலக செய்திகள்

‘வறுமையின் நிறம் சில்வர்’…. தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை… அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாட்டம்….!!

கைக்குழந்தை ஒன்று பிச்சையெடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படமானது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பத்து மாத கைக்குழந்தையை வறுமையின் காரணமாக 20,000 rupiahவிற்கு இரவலாக கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் உடல் முழுவதும் சிலவர் நிறச்சாயம் பூசப்பட்டு குறிப்பிட்ட சாலையில் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த குழந்தை சில்வர் நிறச்சாயத்துடன் இருக்கும் புகைப்படமானது சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இது அனைத்து சமூக ஆர்வலர்களையும் தட்டி எழுப்பி நடவடிக்கை மேற்கொள்ள செய்துள்ளது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

துண்டிக்கப்பட்ட தொடர்பு…. விபத்துக்குள்ளான சரக்கு விமானம்…. மீட்பு பணி தீவிரம்….!!

கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பப்புவா மாகாணத்தில் நாப்ரே மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து இன்டன்ஜயாவிற்கு கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு விமானம் ஒன்று கடந்த புதன்கிழமை அன்று சென்றுள்ளது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த விமானம் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் சிறையில் பயங்கர தீ விபத்து.. கைதிகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு சிறைச்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கைதிகள் உட்பட 41 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாண்டன் என்ற மாகாணத்தில் இருக்கும் தங்கெராங்க என்ற சிறையில் மின்கசிவு ஏற்பட்டு, திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. தீ பற்றிய கட்டிடத்தில் 122 கைதிகள் இருந்துள்ளார்கள். எனவே உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பல மணி நேரங்களாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். எனினும், இந்த பயங்கர தீ விபத்தில் கைதிகள் உட்பட 41 […]

Categories
உலக செய்திகள்

குழந்தையுடன் இறந்த இளம்பெண்.. 7200 வருடங்களாக அழியாமல் இருந்த மரபணு.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!!

இந்தோனேஷியாவில் 7200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இளம்பெண்ணின் மரபணு அழியாமல் இருப்பது அப்படியே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 2015-ஆம் வருடம், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் சுலாவேசி என்னும் பகுதியில் ஆராய்ச்சி நடத்தினர். தெற்கு சுலாவேசி பகுதியில் வாழ்ந்தவர்களை டோலியன் என்று அழைப்பார்கள். இந்நிலையில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, சுண்ணாம்பு குகைக்கு அருகில் 17 அல்லது 18 வயதுடைய இளம் பெண்ணின் மரபணு கண்டறியப்பட்டது. அந்த இளம்பெண் 7200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார். மேலும், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதுகாப்பு பொருட்களில் ஊழல்…. சமூக விவகாரத்துறை அமைச்சர்…. சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!

ஊழல் வழக்கில் கைதான சமூக விவகாரத்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தோனேசியாவில் கொரோனா பாதுகாப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக அப்போது இருந்த  சமூக விவகார அமைச்சரான Juliari Batubara மீது குற்றம் சுமத்தப்பட்டது.  இதனையடுத்து Juliari Batubara அவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும்  ஊழல் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஊழல் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்பு… கொரோனா சிகிச்சை மையமாக மாறிய கப்பல்… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயணிகள் கப்பல் ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் இந்தோனேசியாவின் பல்வேறு மாகாணங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரே நாளில் அந்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்தோனேஷிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கேஎம் உம்சினி என்ற பயணிகள் கப்பல் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

இனி ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு…. இந்த சோதனை கிடையாது…. அறிவிப்பு வெளியிட்ட ராணுவ தளபதி….!!

இந்தோனேஷியாவில் ராணுவத்தில் சேரும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ராணுவத்தில் சேரும் பெண்களின் கன்னித்தன்மையை சோதனை மேற்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனிடையே உலக சுகாதார அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நெறிமுறைகள கருத்தில் கொண்டு கன்னித்தன்மை சோதனை அறிவியல் அடிப்படையில் இல்லை என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராணுவத் தளபதி ஆண்டிகா பெர்காசா ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை கிடையாது […]

Categories
உலக செய்திகள்

ஒரே மேடையில் இரு பெண்களை கரம் பிடித்த இளைஞர்.. மண்டபத்தில் குழப்பம்.. வைரலாகும் புகைப்படம்..!!

இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்திருக்கிறார். எனினும் அவரின் பெற்றோர்கள் வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் திருமண நாள் அன்று திடீரென்று அவரின் காதலி மண்டபத்திற்குள் நுழைந்து தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இரு பெண்கள் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாள் பாதிப்பு எண்ணிக்கை 30,738…. விடாது துரத்தும் கொரோனா….!!

இந்தோனேஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக தினசரி 40ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  இதுவரை 34,40,396 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,738 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,604  […]

Categories
உலக செய்திகள்

ஒரு கல்லுல இரண்டு மாங்கா…. கெஞ்சிய முன்னாள் காதலி…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!

தனது குடும்பத்தார் சம்மதத்துடன் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபருக்கு வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தோனேசியாவில் உள்ள Lombok Tengah பகுதியைச் சேர்ந்த Nur Khusnul Kotimah என்ற பெண்ணுக்கும் Korik Akbar என்ற வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் Korik Akbarரின் முன்னாள் காதலி Yunita Ruri இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் Ruri திருமணம் நடைபெறும் இடத்திற்கே விரைந்து வந்துள்ளார்.  இதனையடுத்து Korik Akbarரிடம்  தன்னையும் திருமணம் […]

Categories
உலக செய்திகள்

200 கிலோமீட்டருக்கு தொலைவில்…. சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. தகவல் தெரிவித்த புவியியல் ஆய்வு மையம்…!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவிலிருந்து வடமேற்கில் லுவூக் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த லுவூக்கிலிருந்து 200 கிலோமீட்டர் மீட்டர் தொலைவில் சுலவேசியில்  பாலு என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து 97 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டும் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகவும் பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியா சென்ற கொரோனா நிவாரணப்பொருட்கள்.. ஐராவத் போர்க்கப்பலில் அனுப்பப்பட்டது..!!

இந்திய கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் கொரோனா நிவாரண பொருட்களை எடுத்துக்கொண்டு நேற்று இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளது. ராணுவ தளவாடங்களை சுமந்து செல்லக்கூடிய ஐராவத் என்ற போர்க்கப்பல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல நிவாரண பணிகளில் பயன்படுத்தப்படும். மேலும் பேரிடர் மீட்பு பணிகளில் உதவிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவிற்கு இப்போர் கப்பலின் மூலமாக 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் 300-ம் 5 கிரையோஜெனிக் கொள்கலன்களில் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா துறைமுகத்திற்கு நேற்று போர்க்கப்பல் சென்றிருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

“அவ்வை சண்முகியாக மாறிய நபர்!”.. நடுவானில் விமானத்தில் பரபரப்பு..!!

இந்தோனேஷியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் ஒருவர், தன் மனைவியின் பாஸ்போர்ட்டை காட்டி பர்தா உடை அணிந்து விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விமானத்தில் பயணக்கட்டுப்பாடுகளும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட DW என்ற நபர், பர்தா அணிந்து விமான நிலையம் வந்திருக்கிறார். மேலும் அவரது மனைவியுடைய பாஸ்போர்ட்டை காண்பித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அவரின் மனைவிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழையும் காட்டியுள்ளார். எனவே […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு…. பீதியில் மக்கள்…!!

இந்தோனேசியா நாட்டில்  ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் கோரண்டலோ என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 160.32 மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் […]

Categories
உலக செய்திகள்

பதற வைத்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு…. அச்சத்தில் மக்கள்…!!

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் வடக்கில் சுலவேசி தீவின் அருகில் மானடோ நகரம் உள்ளது. இந்த மானடோ நகரில் பலம் வாய்ந்த  நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனவும்  ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவிற்கு தடுப்பூசி விரைவில் வழங்கப்படும்.. அமெரிக்க அரசு உறுதி..!!

அமெரிக்க அரசு, இந்தோனேசியாவிற்கு கோவேக்ஸ் திட்ட அடிப்படையில் விரைவாக சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தங்கள் நாட்டிலிருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தார். இது மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி அதிகம் இருக்கும் நாடுகளிலிருந்து தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு கோவேக்ஸ் திட்டத்தை உருவாக்கி தடுப்பூசி வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் சமீப […]

Categories
உலக செய்திகள்

நானும் என் பசங்களோட சேர்ந்து பார்ப்பேன் …. தாயின் சர்ச்சைக்குரிய பேச்சு …. இணையத்தில் கடும் விமர்சனம் …!!!

 தன் மகன்களுடன்  இணைந்து ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறிய தாயார் கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த Wahyu Setyaning Budi என்பவர் தன் இரு மகன்களான கேவின் ஓப்ரியண்ட் சலோமோ சியாஹான், செலோ ஒபியண்ட் சியாஹான் ஆகியோருடன் இணைந்து ஆபாச படங்கள் பார்ப்பேன் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது . இதுகுறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘நான் பழைய காலத்திலேயே இருக்க விரும்பவில்லை. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றை மறைத்த மதகுரு கைது.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு மதகுரு, கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைத்த குற்றத்திற்காக 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தோனேஷியாவை சேர்ந்த ரிஸியேக் ஷிஹாபு என்ற மத குரு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அதனை மறைத்து, பல பேருக்கு பரவல் ஏற்பட காரணமாக இருந்துள்ளார். எனவே தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை விதித்து ஜகார்த்தா மாவட்டத்தின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: சுனாமி எச்சரிக்கை – அபாயம்…!!!

இந்தோனேசியாவின் மாலுகு தீவு பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்க பாதிப்பின் காரணமாக மாலுகு தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி உயரமான பகுதிகளுக்கு தற்போது இடம்பெயர்ந்து வருகின்றனர். இதே பகுதியில்தான் கடந்த 3ஆம் தேதியும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து பல நாட்களாக தூங்கும் சிறுமி!”.. பெற்றோரின் பரிதாப நிலை..!!

இந்தோனேஷியாவில் மில்லியன் மக்களில் ஒருவருக்கு வரக்கூடிய மிக அரியவகை  நோயான Kleine-Levinஆல் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்து தூங்கிக்கொண்டேயிருக்கிறாராம்.  இந்தோனேஷியாவில் உள்ள Banjarmasin என்ற பகுதியில் வசிக்கும் Siti Raisa Miranda(17). இச்சிறுமி 2017 ஆம் வருடத்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது சுமார் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து தூங்கியுள்ளார். இதனால் பதறிப்போன அவரின் பெற்றோர் மருத்துவரை அணுகியுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், Kleine-Levin என்ற நோய்க்கான அறிகுறி என்றும், இது சுமார் ஒரு மில்லியன் நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய மிகவும் […]

Categories
உலக செய்திகள்

53 மாலுமிகளுடன் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல்…. தந்தையை போக விடாமல் தடுத்த குழந்தை…. கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி….!!

இந்தோனேஷியா நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த மாலுமியின் குழந்தை தன் தந்தையை போக விடாமல் தடுத்த வீடியோ காட்சி பார்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாலி கடற்பகுதியில் இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயமானது . இதனிடையே இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்தோனேஷியா கடற்படை குழுவினர் கடந்த 24 ஆம் […]

Categories
உலக செய்திகள்

53 மாலுமிகளுடன் மாயமான நீர்மூழ்கி கப்பல்…. கப்பல் மூழ்கும் முன் பதிவு செய்யப்பட்ட நிகழ்வு….. கண் கலங்க வைத்த வீடியோ காட்சி….!!

இந்தோனேசியா நீர்மூழ்கிகப்பல் மாலுமிகள் கப்பல் மூழ்கும் பதிவு செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாலி கடற்பகுதியில் இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயமானது . இதனிடையே இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்தோனேஷியா கடற்படை குழுவினர் கடந்த 24 ஆம் தேதி வரை  பயணிகளுக்கு தேவையான […]

Categories
உலக செய்திகள்

மாயமான நீர்மூழ்கிக் கப்பல்…. 53 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

இந்தோனேசிய கப்பல் படைக்கு சொந்தமான KRI Nanggala 402 நீர்மூழ்கி கப்பல், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாலி தீவின் வடக்கே காணாமல் போனது. இந்நிலையில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சில பாகங்களை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். கடலுக்கடியில் 700 மீட்டர் ஆழத்தில் கப்பல் மூழ்கி இருக்கலாம். அதிலிருந்து 53 வீரர்களும் இருந்திருக்கக் கூடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மீட்பு பணி தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் மாயமான நீர்முழ்கி கப்பல்…தேடுதல் வேட்டையில் கடற்படையினர்… பயணித்த 53 பேர் நிலை என்ன…?

இந்தோனேசியாவில் நடுக்கடலில் மாயமான நீர்முழ்கி கப்பலை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது. இந்தோனேசியாவில் கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரகத்தை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் ஓன்று பாலித் தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இந்தோனேசியா கடற்படையினர், மாலுமிகள் உட்பட 53 பேர் பயணித்துள்ளனர். இதனையடுத்து நீர்மூழ்கி கப்பல் நேற்று 4:30 மணி அளவில் பாலி தீவு பகுதியில் சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான […]

Categories
உலக செய்திகள்

மணமேடையில் காயத்துடன் மாப்பிள்ளை…. கலாய்த்த நெட்டிசன்கள்…. மணப்பெண் உருக்கமான பதிலடி…!!!

இந்தோனேஷியா அடுத்த கிழக்கு ஜாவாவை சேர்ந்தவர் சுப்ராப்டோ. இவருக்கும் எலிண்டால் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருமணத்தின் போது அந்த மணப்பெண் அழகான ஆடை அலங்காரத்துடன் மணமேடையில் அமர்ந்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை உடல் முழுவதும் காயங்களுடன் சட்டை போடாமல் அரைக்கால் சட்டையுடன் அமர்ந்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் சிலர் இது பாரம்பரிய முறை யாக கூட இருக்கலாம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… தீயணைப்பு பணி தீவிரம்…!!!

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்டாமினாவின் பலோங்கன் என்ற எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னரே அந்த ஆலையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்த ஆலையில் இருந்து விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும்புகையும் வெளியாகியது. இந்நிலையில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில்5பேர் […]

Categories
உலக செய்திகள்

எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து… பெரும் பரபரப்பு…!!!

இந்தோனேசியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் பெர்டாமினாவின் பகுதியில் பலோங்கன் என்ற எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். அதனைப் போல் நேற்று வழக்கம்போல் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ பிடித்துள்ளது. அதனால்அந்த பகுதியைச் சுற்றிலும் விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும் புகையும் வெளியாகியுள்ளன. அதனால் ஆலையில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோரை […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்… பயங்கரமான தீ விபத்து… வானளவு உயர்ந்த புகைமூட்டம்… !!!

இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ,நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா தீவு பகுதியில் , பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. நேற்று திடீரென்று சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது எண்ணெய்யை சேமித்து வைத்துள்ள டேங்க்களில் தீ பற்றிக்கொண்டு மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தை  பற்றி தீயணைப்பு துறையினருக்கு  தகவல் அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளே கொடூரம்… தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்..!!

இந்தோனேஷியாவில் தேவாலயத்தின் வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் 10 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இந்தோனேசியாவில் உள்ள Makkasar என்ற நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் இன்று ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளிற்கான பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின்பு தேவாலயத்தில் இருந்து வெளியில் வந்தவர்களை தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் இருவர்  குறிவைத்து தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதலினால் சிலரது உடல் பாகங்கள் தெறித்து சிதறியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிதறிய உடல் பாகங்களை […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: இப்படி பண்ணுனா தான்…. ரோட்டை சரி பண்ணுவாங்க…. கவனத்தை ஈர்க்க புது ஐடியா…!!!

இந்தோனேசியாவை சேர்ந்தவர் அமக் ஒஹான். இவர் வசிக்கும் குடியிருப்பில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதை அவர் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக சேதமடைந்த நெடுஞ்சாலைக்கு நடுவில் தண்ணீரில் அமர்ந்து குவளையை வைத்து தண்ணீரை எடுத்து ஷாம்பு போட்டு குளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அடுத்து அவர் மீன் கம்பை வீசி மீன் பிடிக்கவும் செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இறந்துபோன போலீசார்…. 16 வருடதிற்கு பின் அதிசயம்….மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

சுனாமியில் இறந்துவிட்டதாக நினைத்த போலீசாரை  16 ஆண்டுகள் கழித்து உயிருடன் பார்த்த அவரது குடும்பம் மகிழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு உலகத்தையே ஆட்டிப்படைத்த சுனாமியால் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயின. இந்த சுனாமி அலைகளானது கடலுக்கடியில் 9 – 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக உருவாகியுள்ளது. மேலும் சுனாமியால் இந்தோனேஷியாவில் சுமார் 1,67,000 உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து சரியான தகவல்களை […]

Categories
உலக செய்திகள்

தந்தையின் கண்முன்னே….! ”8வயது சிறுவனை” விழுங்கிய 26 அடி முதலை… இந்தோனேசியாவில் பகீர் வீடியோ…!!

இந்தோனேசியாவில் 8 வயது சிறுவனை ராட்சத முதலை ஒன்று விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தோனேசியாவில் டிமஸ் முல்கன் சபுத்ரா என்ற 8 வயது சிறுவன் தனது தந்தையுடன் அப்பகுதியிலுள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். சிறுவன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்றிலிருந்து 26 அடி இராட்சத முதலை ஒன்று வெளியே வந்து சிறுவனை கவ்வியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிமஸ் -ன் தந்தை தனது மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த முதலையுடன் […]

Categories
உலக செய்திகள்

170 வருஷமா எங்க ராசா போன…. இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி…!!

காலம் மாற மாற உலகிலுள்ள ஒரு சில பறவை இனங்களும், விலங்கினங்களும் அழிந்து வருகின்றன. இதனால் பறவைகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதற்காகவே அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இயற்கை ஆர்வலர்களும் இதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் வருடந்தோறும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகளும் நடக்கின்றது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் காணப்பட்ட Black Browed Babbler என்ற பறவை 170 வருடங்களாக மக்களுடைய கண்களில் தென்படாமலே இருந்துள்ளது. எனவே இந்த பறவை இனமே அழிந்து விட்டது […]

Categories
உலக செய்திகள்

யானை மீது நிர்வாண போஸ்… பிரபலத்தால் கடும் சர்ச்சை…!!!

இந்தோனேசியாவில் பிரபல மாடல் ஒருவர் யானையின் மீது நிர்வாண போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் யெவ்ஜெனி கபெல்னிகோவின் மகள் அலிஸ்யா கபெல்னிகோ பிரபல மாடல். இந்நிலையில் அவர் இந்தோனேசியாவின் பாலித் தீவில் உள்ள அரிய வகை சுமத்ரா யானை மீது அமர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ பார்த்த இயற்கை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் யானை மீதான […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது…? கொத்து கொத்தா கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்… துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்…!!

இந்தோனேசியாவில்  நூற்றுக்கணக்கில்  கரையொதுங்கிய பைலட் திமிங்கலங்களில்  46 திமிங்கலங்கள்  பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மதுரா என்ற தீவில்  திடீரென  நூற்றுக்கணக்கில்  பைலட்  திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அவற்றை  மீண்டும் கடலுக்குள்  கொண்டு சென்று காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்ட  திமிங்கலங்களில் பல  திமிங்கலங்கள்  தங்களது தாயை தேடி கொண்டு மீண்டும் கரைக்கே திரும்பியுள்ளது. மதுரா தீவில் வசிக்கும் பொதுமக்களும்,தன்னார்வலர்களும் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் மீது தண்ணீரை அள்ளி ஊற்றி அவற்றை காப்பாற்ற […]

Categories
உலக செய்திகள்

“நீங்க தடுப்பூசி போட்டுக்க மாட்டீங்களா?”… உங்களுக்கு “இது தான் கதி”… பொதுமக்களுக்கு ஆளுனர் எச்சரிக்கை….!

தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசியாவில் கொரோனாவால் இதுவரை 1,252,685பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,969 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலை  தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெகதா ஆளுநர் அகமத் சிசா பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஜகர்த்தாவில் வசிக்கும் மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மறுத்தால் 356,89 டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நாளில்”கர்ப்பமுற்று குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்…வைரலாகும் விசித்திர சம்பவம்…!

கர்ப்பமுற்ற சில மணி நேரத்தில் இளம்பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த விசித்திர சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. இந்தோனேசியா சிவாஜூர் நகரில் சிட்டி ஜைனா என்ற 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். ஜைனா தான் கர்ப்பமானதை உணர்ந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளேன் என்ற விசித்திர நிகழ்வை கூறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் மதியவேளையில் தொழுகைக்குப் பிறகு எனது வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்.அப்போது […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவில்…. சிக்கி 4 பேர் பலி…. 14 பேர் தேடும் பணி தீவிரம்…!!

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவின் கிராமப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 4 பேராவது பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 14 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துவர முடியவில்லை. எனினும், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஜாவா தேடுதல் மற்றும் மீட்பு முகமை […]

Categories
உலக செய்திகள்

ரத்த நிற வெள்ளத்தால் தவிக்கும் கிராமம்… இந்தோனேசியா மக்களுக்கு நேர்ந்த சிரமம்…!

இந்தோனேஷியாவில் கிராமம் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்தோனேசியாவில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதே போன்று மத்திய ஜாவா தீவில் ஜெயம் கொண்டான் என்ற இடத்தில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்ததால் வெள்ள நீர் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. அதன்பின் ஒட்டு மொத்த கிராமத்திலும் இந்த இரத்த சிவப்பு நிற வெள்ளம் நிரம்பி காணப் பட்டது. இதனை பலர் புகைப்படம் எடுத்து […]

Categories
உலக செய்திகள்

இனி இப்படி போடக்கூடாது…மதரீதியான ஆடைக்கு தடை… இந்தோனேசியா போட்ட அதிரடி உத்தரவு…!

இந்தோனேசியாவில் மாணவர்களுக்கு மதரீதியான ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள படங் நகரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கிறிஸ்துவ மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் பர்தா அணியும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஆனால் அந்த மாணவி பர்தா அணிய விரும்பவில்லை. ஆதனால் அவரது பெற்றோர்கள் கல்லூரி அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். இந்நிலையில், வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடையை அணிய கட்டாயப் படுத்தப் படுகின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால் வகுப்பறைகளில் மாணவிகளுக்கு மத ரீதியான […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: “ஒரு டைம் கட்டிபிடிச்சிக்கவா” OK சொன்ன கணவர்…. முன்னாள் காதலனை அன்போடு…. அணைத்த புதுப்பெண்…!!

கணவனின் அனுமதியோடு முன்னாள் காதலனை புதுப்பெண் கட்டி பிடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு புதுமண தம்பதியருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது புதுமண தம்பதிகளை வாழ்த்துவதற்காக மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார் .அப்போது தன்னுடைய முன்னாள் காதலியை அந்த முன்னாள் காதலன் கை கொடுக்க வந்தபோது அதை புதுப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முன்னாள் காதலனை கட்டி பிடிக்க வேண்டி தன்னுடைய கணவரிடம் புதுப் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று வெடித்து சிதறிய எரிமலை…. ஆறாக ஓடிய நெருப்பு குழம்பு…. அலறியடித்து ஓடிய மக்கள்…!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து நெருப்பு ஆறாக ஓடியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா நாட்டில் மிக ஆக்டிவ் எரிமலையான மௌன்ட் மெராபி இன்று வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை புகையை கக்கியதால் 1500 மீட்டருக்கு நெருப்பு குழம்பு ஆறாக ஓடுகிறது. இதனால் புகை முழுவதும் மேகம் போல் பரவி உள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சாம்பல், புகை, கடுமையான பாறைகள் ஆகியவற்றை ஏரிமலை வெளியே தள்ளியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு…!!

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இரண்டு தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான விமானத்தில்… குழந்தைகளுடன் சென்ற பெண்… வெளியிட்ட மனதை உருக்கும் புகைப்படம்…!!

விபத்துக்குள்ளான விமானத்தில் குழந்தைகளுடன் பயணித்த பெண் ஒருவரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேசியாவில் Sri Wijaya Airflight sJ 128 போயிங் என்ற விமானம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் Pontianak புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பையிழந்து ரேடாரில் மாயமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது விமானத்தின் சில பாகங்கள் துண்டு துண்டுகளாக நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் பயணித்த 46 பெரியவர்கள், 7 குழந்தைகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 6 குழு உறுப்பினர்களின் […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமானத்தின்…. கருப்பு பெட்டிகள் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்…!!

மாயமான ஏர் விமானத்தின் கருப்பு பெட்டிகள் கடல்பகுதியில் மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளுடன் மாயமானது. இதையடுத்து விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் தேர்தல் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது போர்க்கப்பல் அந்த விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சிக்கனல்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. இது குறித்து தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் பாகுஸ் புரூஹீடோ கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் ஒரு துயரம்…. “அடுத்தடுத்து நிலச்சரிவு” குழந்தைகள் உட்பட 11 பேர் பலி…!!

கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் ரக  விமானம் விமான ஊழியர்கள் 12 பேர் உட்பட 62 பேருடன் புறப்பட்டது.  புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமே இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகள் உட்பட 50 பயணிகளுடன்… மாயமான விமானத்தின்… பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு…!!

குழந்தைகள் உட்பட 50 பயணிகளுடன் மாயமான விமானத்தின் பாகங்கள் கடலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்தோனேஷியாவில் Jagarta விலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் Ponitianak எந்த இடத்திற்கு SriWijaya Air flights போயிங் என்ற விமானத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விமானம், போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து ரேடாரிலிருந்து மாயமாகியுள்ளது. மேலும் விமானத்தில் 46 பெரியவர்கள், 7 குழந்தைகள் மற்றும் 3 கைக்குழந்தைகள் உட்பட ஆறு குழு உறுப்பினர்கள் இருந்துள்ளனர் என்று போக்குவரத்து […]

Categories

Tech |