இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார் . இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி காலி நகரில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் பி.வி.சிந்து ,8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோனை எதிர்த்து மோதினார்.இதில் 21-15, 9-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து , ராட்சனோக்கிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து ஆடவர் இரட்டையர் […]
