இந்தோனேஷியாவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அந்த ஆய்வின் போது 31,000 ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு இளைஞனின் எலும்புக்கூடை கண்டுபிடித்துள்ளனர். அந்த எலும்பு கூட்டில் கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்த வாலிபர் குழந்தை பருவத்தில் இருக்கும் போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக […]
