நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான வரிகளில் கூறிருக்கிறார்..! அகிலத்தில் வாழும் மனிதர் அனைவருக்கும் மனக்குறை என்பது அவசியம் இருக்கும். அதில் ஒருவன் வேகம் என்று வருந்துவான், இன்னொருவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். செல்வம் இருந்தும் நிம்மதியற்றவரும் உண்டு. சிலருக்கு அச்செல்வம் இல்லையே என நிம்மதி இருக்காது. இது போன்ற உதாரணங்கள் ஏராளம். தாம் அனைத்தையும் பெற்ற மனிதரை இந்த உலகில் சந்தித்திருக்கிறிர்களா, குறையோடு வாழும் மனிதர்கள் அந்த ஒரு குறையை வாழ்வில் […]
