பிரபல நாட்டில் இந்து மத பெண் ஒருவர் துணை டிஎஸ்பியாக பதவி ஏற்கிறார். பாகிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து மாகாணத்தில் ஜாகோபாத் என்ற இடத்தில் மனிஷா ரூபேட்டா என்பவர் பிறந்தார். இவர் இந்து மத குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தன்னுடைய சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டதால், மனிஷா மற்றும் அவருடைய 3 சகோதரிகள் 1 தம்பியை அவருடைய தாயார் படிக்க வைத்தார். இந்நிலையில் மனிஷாவின் 3 சகோதரிகளும் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கும் நிலையில், அவருடைய தம்பியும் […]
