பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய் பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் […]
