லக்கிம்பூர் கெரி விவசாயிகள் போராட்டத்தை குறித்து எவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் வருண் காந்தி அவர்கள் தொடர்ந்து தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் இப்போராட்டத்தை இந்து- சீக்கிய மத சண்டையாக மாற்ற முயற்சி மேற்கொள்கிறார்கள். இது தவறான செயல் மட்டுமன்று. சீக்கியர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை மறுபடியும் தூண்டிவிடும் வகையில் அமைகிறது. மேலும் இது மிகவும் ஆபத்தானது. சீக்கியர்களுக்கான செயல்களில் தேசிய ஒருமைப்பாட்டை ஈடுபடுத்தக்கூடாது” […]
