Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில்…. திருப்பணி நடந்தாலும் “இதற்கு அனுமதி”…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமான கணக்கு வழக்குககளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதோடு நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த சட்டத்தில் இடம் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் […]

Categories
மாநில செய்திகள்

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில்…. கருத்துகள், ஆலோசனைகள் தெரிவிக்கலாம்…. விசாரணைக் குழு ஆய்வு ….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று . இக்கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு, கோவில் கனகசபையின்  மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த அனுமதியினை அளித்தது. இதையடுத்து கனகசபையின்  மீது ஏறி ,பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணி பிரிவு ,கோவில் நிர்வாகம் , சிற்றம்பலம் மீது ஏறுவதற்கான அனுமதியினை மறுத்தது. ஆகவே  […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயில் நலன் மீது அக்கறை இருக்கா?….. அப்ப உங்க கருத்தை சொல்லுங்க….. அறநிலையத்துறை அதிரடி….!!!!

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது புகார் மனுக்கள் குறித்து சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலை துறை சார்பில் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடராஜர் கோவிலுக்கு சென்று அங்குள்ள தீட்சிதர்களை சந்தித்து விசாரணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் விசாரணைக் குழுவினர் திரும்பி சென்று விட்டனர். இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை தன்னிச்சையாக விசாரணை நடத்தாமல் […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்துக்கே அவமானம்…! உத்தரவு போட்ட எஸ்.பி….. இப்படியா பண்ணுறது ?

புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் லஞ்சம் பெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியில் சாந்தநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் புரோகிதர்களிடமும் தலா ஆயிரத்து 600 ரூபாய் வாங்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து […]

Categories

Tech |