இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமான கணக்கு வழக்குககளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதோடு நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த சட்டத்தில் இடம் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் […]
