ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் பணவீக்கத்திற்கு எதிராக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி கூறியதாவது, தற்போதைய அரசியல் இந்துக்கும், இந்துத்துவவாதிக்கும் இடையில் நடக்கும் போட்டியாகும். இந்த 2 வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தத்தை கொண்டதாகும். நான் இந்து. ஆனால் இந்துத்துவவாதி அல்ல. மகாத்மாகாந்தி இந்து ஆனால் கோட்சே இந்துவாதி. நம் நாடு இந்துக்களின் நாடு தான் ஆனால் இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் வெறும் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014-ஆம் […]
