Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்கள் கத்தி வைத்திருங்கள்…. அதுதான் உங்களுக்கு நல்லது…. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு….!!!!

தங்கள் மதம் சார்ந்து பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை இந்துக்களுக்கு உண்டு என பாஜக எம்பி பிரக்யா தாகூர் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், இந்துக்கள் தங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தி போன்ற ஆயுதங்களை ஆவது வைத்துக் கொள்ளுங்கள். தங்களை காத்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. நம்மை யாரேனும் தாக்க முற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்வது தான் நல்லது. உங்கள் […]

Categories
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் வன்முறை…. சூறையாடப்பட்ட இந்துக்களின் வீடு, கடைகள்…. மர்ம கும்பல் வெறிச்செயல்….!!!

வங்காளதேசத்தில் இந்துக்களின் குடியிருப்புகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் அவர்களின் குடியிருப்புகளையும், கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமானது மதச்சார்பில்லாத நாட்டில் இவ்வாறான வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாதது என்று கூறியிருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வங்காள தேசத்தின் லோஹகரா என்னும் நகரத்தில் உள்ள இந்துக்கள் வாழும் குடியிருப்புகளில் சிலர் […]

Categories
உலக செய்திகள்

குடியுரிமை கிடைக்க தாமதம்…. பாகிஸ்தானை சேர்ந்த இந்துக்கள்… இந்தியாவிலிருந்து வெளியேறியதாக தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் 800 பேர் இந்தியாவில் குடியுரிமை கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் கடந்த வருடம் பாகிஸ்தான் நாட்டிற்கே திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மதம் தொடர்பான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால், ராஜஸ்தானில் தஞ்சமடைந்த இந்து மதத்தை சேர்ந்த மக்கள், இந்தியாவில் குடியுரிமை கோரிக்கை நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் நாட்டிலிருந்து வெளியேறி மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அவ்வாறு அங்கு சென்ற மக்கள், இந்திய அரசு, தங்களை மோசமாக நடத்தியது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இது தொடர்பில் Seemant […]

Categories
அரசியல்

புத்தாண்டு காலண்டர்…. “ஹிந்துக்கள் மத்தியி்ல் எரிச்சலை மூட்டிய திமுக”…. அப்படி என்னப்பா பண்ணாங்க….!!!

திமுகவைச் சேர்ந்த ஒரு பிரமுகர் அச்சிட்ட காலண்டரில் இந்துக்களின் பண்டிகைகள், அரசு விடுமுறை நாட்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு திமுக தலைவர்கள் வாழ்த்து கூறுகிறார்கள். ஆனால் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி போன்றவற்றிற்கு வாழ்த்துக்கள் கூறுவதில்லை என்று இந்து அமைப்புகள் மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் திமுகவின் ஒரு தனியார் தொலைக்காட்சியில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற இந்துக்களின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடனான உறவை சேதப்படுத்த சதி..! இந்துக்கள் மீதான தொடர் தாக்குதல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

இந்துக்கள் மீதான வன்முறை தாக்குதல் வங்காளதேசத்தில் அதிகரித்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தில் இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி நவராத்திரியை முன்னிட்டு குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்தல்கள் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இந்து கோவில்கள் மர்ம நபர்கள் சிலரால் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

யாரா இருந்தாலும் தப்பிக்க முடியாது..! இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்… பிரதமர் உறுதி..!!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா துர்க்கை பூஜை பந்தல்களிலும், கோவில்களிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் துர்க்கையின் சிலை வைத்தும், கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் குமிலா மற்றும் வேறு சில இடங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்த வதந்தியை நம்பி இந்துக்கள் மீது திடீர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அறநிலையத்துறை கல்லூரிகளில்…. இந்துக்களுக்கு மட்டுமே வேலை…. பரபரப்பு செய்தி….!!!!

அறநிலையத் துறை சார்பாக தொடங்க இருக்கின்ற சென்னை கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தூய்மைப் பணியாளர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டு கடன்… கார் கடன்… கல்வி கடன்…. நகை கடன்… எல்லா கடனும் தள்ளுபடி… தேர்தல் அறிக்கையில் அதிரடி ..!!

அகில பாரத ஹிந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன்  செய்தியாளர்களை சந்தித்த போது, உதவித்தொகை ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள் . கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கிடைக்கிறது . இந்துக்கள் அப்பாவியாக விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினாலே இந்துக்களுக்கு கிருஸ்தவர்களுக்கும்,  இஸ்லாமிர்களுக்கு கொடுப்பது போல உதவித்தொகை  கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்து அகில பாரத இந்து மகா சபா இந்து இயக்கங்களோடு இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சரடு விடுற வேலை செய்றான். […]

Categories
தேசிய செய்திகள்

கிறிஸ்மஸ் கொண்டாடினால்… கடுமையாகத் தாக்கப்படுவார்கள்… பஜ்ரங் தளம் மிரட்டல்..!!

இந்துக்கள் கிறிஸ்தவ பண்டிகைகளை கொண்டாடினால் பகிரங்கமாக தாக்கப்படுவார்கள் என்று பஜ்ரங் தளம் மிரட்டல் விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் மதசார்பற்ற நாடான இந்தியாவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று தேவாலயத்திற்குள் இந்துக்கள் சென்றால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள் என்று இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாம் மாநிலத்தில் பஜ்ரங் தளம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் […]

Categories
உலக செய்திகள்

70,000 பவுண்ட் எடை….. அமெரிக்காவில் உயர்ந்த அனுமான்…. மகிழ்ச்சியில் இந்துக்கள்….!!

அமெரிக்காவில் முதல் முறையாக 25 அடி உயரத்தில் இந்து கடவுளான அனுமான் சிலை நிறுவப்பட்டுள்ளது அமெரிக்காவில் ஹொக்கசின் டெலாவேர் என்கிற இடத்தில் டெலாவேர் இந்து கோவில் சங்கம் சார்பாக வீரத்தில் இணையில்லா ஹனுமான் கடவுளுக்கு புதிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த சிலையின் சிறப்பம்சம் 70,000 பவுண்ட் எடையில்அமைந்தது இந்த சிலை. 25 அடி உயரம் கொண்ட இச்சிலையானது ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அமெரிக்க நாட்டில் ஏராளமான இந்து கோவில்களும், சிலைகளும் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

எங்கும் இருக்கும் நரசிம்மர் – சில குறிப்புகள்

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நில அலறி மற்றும் செம்பருத்திப் பூக்கள் மிகவும் பிடித்தமானவை. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை வெறும் படத்தை வைத்து பூஜை செய்யலாம். நரசிம்மர் அருள்பெற பெண்களும் விரதம் இருக்கலாம் ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும் மற்றும் தூய்மையாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயுமூலை எனப்படும் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தீமைகள் அகல…. நன்மைகள் பெறுக…. நரசிம்மர் ஜெயந்தி…!!

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது.  நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம். சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார் விஷ்ணு. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி தன் திருமணத்திற்கு முன்பு அஹோபிலம் சென்று நரசிம்மரிடம் ஆசி பெற்றார். வெங்கடாசலபதியின் திருமணத்திற்கு பிறகு முதலில் நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்த பின்பே அனைவரும் உணவு அருந்துகின்றனர். நரசிம்மரையும் வெங்கடாஜலபதியை தரிசித்தால் சிறப்பான வாழ்வு அமையும். நரசிம்மருக்கு 30  பெயர்களுண்டு […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

எதிரிகள் விலக… துணை நிற்பார் நரசிம்மர்…!!

தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரம் ஆகும். நரசிம்மர் என்றால் ஒளிபிழம்பு  என்று பொருள் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் உக்கிரமானதாக கருதப் பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வாங்குகிறார்கள். நரசிம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை மர்த்யுவே சுவாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். அடித்த கை […]

Categories

Tech |