Categories
தேசிய செய்திகள்

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில்…. விரைவில் புதிய நடைமுறை…. முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழி கல்விக் கொள்கை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம் மற்றும் வேறொரு மொழி ஆகியவையே இந்த மும்மொழி கொள்கையில் தத்துவமாகும். இந்நிலையில் மத்திய கல்வி நிறுவனங்களின் முழுவதுமாக இந்தி மொழியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது.இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இடையில் இந்தி மொழியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை உள்துறை அமைச்சர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

எந்த மொழிக்கும் இந்தி போட்டி கிடையாதா?… மத்திய உள்துறை அமைச்சருக்கு சரியான பதிலடி கொடுத்த கி.வீரமணி….!!!!!

சூரத்தில் நடந்த அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது “மாநில மொழிகளுக்கு எதிராக இந்தி என்ற கோணத்தில் தவறான பரப்புரை நடைபெற்று வருகிறது. இந்தியும்-குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும்-தமிழும் போட்டியாளர்கள், இந்தியும்-மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பரப்புரை செய்கின்றனர். நாட்டிலுள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்கமுடியாது. நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்குமே இந்தி நண்பன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அதற்கு திராவிடர் கழக தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

உள்துறை அமைச்சரே! “இது இந்தியா தான், ஹிந்தியா அல்ல” இந்தி மொழி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி மொழி தொடர்பான பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி திவஸ் என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்வதற்கு அனைவரும் ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவற்றை நம்முடைய உள்ளூர் மொழி மற்றும் அலுவல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் இந்தி மொழி கட்டாயம்….. மத்திய அரசு திடீர் உத்தரவு….!!!!

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவல் மொழி சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும். அதற்காக கூட்டுக் குழுவை உருவாக்க வேண்டும்.ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்படும். இந்தியை ஊக்குவிக்க வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள் தகுதியான இந்தி மொழி […]

Categories
இந்திய சினிமா சினிமா

எப்போ கூப்பிட்டாலும் போகனும்…. கமல் பட நடிகை பகீர்….!!!

மல்லிகா பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை. குவாஹிஷ் (2003) மற்றும் மர்டர் (2004) போன்ற படங்களில் தனது துணிச்சலான திரை மனப்பான்மைக்காக அறியப்பட்ட ஷெராவத், பாலிவுட்டின் மிகவும் பிரபலமான பிரபலங்களில் ஒருவராகவும் பாலிவுட் அடையாளமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் அவர் வெற்றிகரமான காதல் நகைச்சுவை திரைப்படமான பியார் கே சைட் எஃபெக்ட்ஸ் (2006) இல் தோன்றினார். இது அவரது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. மல்லிகா, தமிழில், ‘ஒஸ்தி’, ‘தசாவதாரம்’ […]

Categories
தேசிய செய்திகள்

இந்தி மொழி: திடீர் ஆதரவு தெரிவித்த சிவசேனா…. அரசியலில் பரபரப்பு….!!!!

கோவை பாரதியாா்பல்கலையின் 37-வது பட்டமளிப்பு விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது “இந்தியை திணிக்ககூடாது என்றார். இந்தி பயின்றால் வேலை கிடைக்கும் எனக் கூறப்படுவதையும் கேள்வி எழுப்பிய அவர், அதை படித்தவர்கள் இங்கு பானி பூரி விற்பதாகவும் கூறி இருந்தார். இவ்வாறு கவர்னர் முன்னிலையில் அமைச்சர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திமொழிக்கு சிவசேனா அரசானது திடீரென்று தங்களது ஆதரவை […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தி மொழியே தேசிய மொழி”…. ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி பேச பழகுங்கள்…. அமித் ஷா அதிரடி….!!!

இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார் .டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அலுவல் மொழியான […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொழி ஏன் கற்க கூடாது?…. கேள்வி எழுப்பிய மதுரை கோர்ட்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அதில், மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தும்போது இந்தியில் பெயர் வைப்பதாக கூறி இருந்தார். தமிழக அரசின் அரசாணைகள், விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்பில் இந்தியில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுத வேண்டும். அது மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் […]

Categories
மாநில செய்திகள்

இந்தி தெரியாது போடா…. ”மகிழ்ச்சியளிக்கிறது” கனிமொழி எம்.பி, டுவீட்…!!

இந்தி தெரியாது போடா என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தி மொழிக்கு எதிரான சில வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை திரையுலகப் பிரபலங்கள் சிலர் அணிந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் Indian’ என அச்சிடப்பட்டுள்ள டி.சர்ட்டை அணிந்திருக்கிறார். அவள் அருகில் நின்று கொண்டிருக்கும் மெட்ரோ படத்தின் ஹீரோ, ” இந்தி தெரியாது […]

Categories
பல்சுவை

ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா?… கனிமொழியின் விமான நிலைய அனுபவம்…!!!

  ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் என்னை பார்த்து, “நீங்கள் இந்தியரா?” என்று கூறியபடி வினாவினார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது […]

Categories

Tech |