ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். ஆனால் புராணகால கதைகளுக்கு சென்று பார்த்தோமேயானால், இந்த ரக்ஷாபந்தன் என்பது அண்ணன் தங்கைகளுக்கான விழா கிடையாது. கணவன், மனைவிக்கான திருவிழா என்று கூறப்படுகிறது. அந்த கதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் […]
