இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னெட்டை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரதமர் நஃப்தலி பென்னெட்டை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்தியா-இஸ்ரேல் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வர்த்தக தொடர்பு மற்றும் உறவு குறித்து இருவரும் கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னெட், இந்தியாவை நாங்கள் உயிர் நட்பாக பார்க்கிறோம். நாங்கள் அனைத்து துறையிலும் இரு […]
