உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘காம்பவுண்ட்’ பிரிவில் இந்திய வீரரான அபிஷேக் வர்மா வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார் . பிரான்ஸ் நாட்டில் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘ஸ்டேஜ் 3’ போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா , ரஷ்ய வீரர் ஆன்டன் புலேவ் மோதினார். இதில் அபாரமாக விளையாடிய அபிஷேக் வர்மா 146 138 என்ற கணக்கில் வெற்றி […]
