Categories
மாநில செய்திகள்

OMG..! 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை…. இந்திய வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தீபாவளிக்கு முதல் நாள்… வெளியானது எச்சரிக்கை…!!!!

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு…. தொடர்ந்து 3 நாள் இருக்கு மக்களே…!!!!

தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் லேசான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பர் 4,5-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர் , நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு. அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 104% மழைக்கு வாய்ப்பு…. இந்திய வானிலை மையம் தகவல்…!!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை (ஜூன் 3) நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு பெரும்பாலான பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தென்பகுதி வழக்கமான மழையையும், மத்திய பகுதியில் சற்று அதிகமாகவும், வடகிழக்கு பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாகவும், மழை பொழிவு இருக்கும் என்றும், இந்தியாவில் 96% முதல் 104 சதவீதம் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

அரபிக்கடலில் புதிதாக புயல்; ஜூன் 3ம் தேதி கரையை கடக்கும் – இந்திய வானிலை மையம்!

அரபிக்கடலில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வலுப்பெற்று மண்டலமாக மாறியது என தகவல் அளித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும். அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்!

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவான ஆன்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. புயல் கரையை கடக்கும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 500 கோடியை பேரிடர் நிதியாக வழங்கி உள்ளது, ரூ. 1000 கோடி பேரிடர் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கிறது ஆம்பன் புயல் – இந்திய வானிலை மையம்!

உச்ச உயர் தீவிர ஆம்பன் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஒடிசாவின் வடக்கு கடற்கரை, மேற்கு வங்கம் சுந்தரபேன் தீவுகளில் பலத்த காற்று வீடும் என கூறப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 155 – […]

Categories

Tech |