பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கு முன்மாதிரியாகத் திகழ்வது தமிழகம்தான் என்று தமிழக ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர் என் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருப்பதி பத்மாவதி பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜமுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் பேசியதாவது: “இந்தியாவில் உள்ள […]
