உலக நாடு முழுவதும் கடந்த இரண்டு கொரோனா பரவல் பரவியது. இதனால் உலக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது வீட்டிற்குள்ளே முடங்கிய பலர் யூடியூப் பார்த்து புதுப்புது உணவுகளை தயாரித்து ருசித்து மகிழ்ந்து வந்தனர். ஆனால் லண்டனில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் என்பவர் அதை யூடியூப் உதவியுடன் குடும்பத்திற்காக பிரத்தியோகமாக விமானம் ஒன்றே தயாரித்துள்ளார். கேரள மாநில ஆலப்புழாவை பூர்வீகமாக கொண்ட அவர் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டில் […]
