இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சனுக்கு பின் பிரதமராக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணான சுவில்லா பிரேவர் மேன் உள்துறை மந்திரி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மந்திரியான பெண் அவர் அளித்த பேட்டி இந்தியா உட்பட சர்வதேச அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில் விசா காலகெடு முடிவடைந்த பின்பும் இங்கிலாந்தில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து […]
