மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது, நமது நாட்டின் பன்முகத்தன்மையின் காரணமாக சில முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும் கிளைகளில் உள்ளோர் மொழி தெரிந்த நபரை வேலைக்கு அமர்த்துங்கள். பிராந்திய மொழியில் பேசாத ஊழியர்கள் நீ இந்தி பேசவில்லை என்றால் நீ இந்தியனே இல்லை என சொல்லும் அளவிற்கு தேசபக்தி உள்ள ஊழியர்கள் இருப்பது எல்லாம் எனக்கு சரியாக படவில்லை. அவர்கள் உங்கள் […]
