Categories
தேசிய செய்திகள்

“ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி” விரைவில் உயரும் EMI…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதனால் அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மேலும் நாட்டின் பண வீக்கத்தால் வணிக வளர்ச்சி ஆனது […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன ரூ.2000 நோட்டுகள்…. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…..!!!!

தடை உத்தரவு கொண்டுவரப்பட்ட ரூபாய் 2000 நோட்டுகளில் ஏராளமானவை காணவில்லை. புழக்கத்திலுள்ள கரன்சி நோட்டுகளில் 1.6 % மட்டுமே ரூ.2000 நோட்டுகள் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆகவே சந்தையிலும், மக்களின் கைகளிலும் இந்த நோட்டு இருப்பது குறைந்து உள்ளது. ரூபாய் 214கோடி மதிப்புஉள்ள ரூ. 2,000 நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் இருக்கின்றன. பிரதமர் மோடியின் சிறப்பு ஆலோசனையின் அடிப்படையில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் கவனத்திற்கு..தொடர்ந்து 4 நாட்கள்… வங்கிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

இம்மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. அந்த வகையில் இம்மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி (ஏப்ரல்) இம்மாதத்தில் பல இந்திய பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் காரணமாக, அடுத்த வாரத்தில் நாட்டில் உள்ள பல வங்கிகள்  மூடப்படும் எனவும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறிய சிரமத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“பணவீக்கம் அதிகரிப்பு”…. கவலை தெரிவித்த ஆர்.பி.ஐ கவர்னர்…..!!!!!

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்தித்து கூறியிருப்பதாவது, ரெப்போ வட்டி விகிதம் 4 % ஆக நீடிக்கும். எனினும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாகவே தொடரும். இதனிடையில் ரெப்போவட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது. வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ தரக்கூடிய கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டியானது 3.35 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கிடையில் பணவீக்கம் அதிகரித்து வருவது […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: யாரும் ஏமாற வேண்டாம்…. ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை…!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களை பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க அல்லது விற்கலாம் என்ற போலியான விஷயங்களுக்கு பலியாகிவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளது.  ரிசர்வ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாக பயன்படுத்துகிறது. மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை விற்குமாறு வலியுறுத்தி வருவதாகவும், கட்டணங்கள், கமிஷன்கள் அல்லது வரிகள் வசூலிக்கப்படுகிறதாகவும்  ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் கட்டணங்கள் மற்றும் கமிஷன்களை ரிசர்வ் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே உஷார்….! பழைய நாணயத்திற்கு கொட்டும் பணம்..? ஆர்பிஐ எச்சரிக்கை…!!!!

இந்திய ரிசர்வ் வங்கி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க அல்லது விற்பதற்கான ஏமாற்று திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் போன்றவற்றின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களின் மூலம் மக்களை விற்குமாறு வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு கட்டணங்கள், கமிஷன்கள் அல்லது வரிகள் வசூலிக்கப்படுகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

உலகில் தற்போதைய நவீன காலத்தில் அனைத்து வேலைகளும் இணையதளம் மூலமாக செய்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு வேலையும் நேரமும் மிச்சமாகிறது. அதிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நெட் பேங்கிங் மூலம் நமது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினர். இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதானது. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி மாதம் முதல் ஏடிஎம்களில்…. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கிகளிலிருந்து இருந்து 5 நிதி மற்றும் நிதி அல்லாத இலவச பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மாதந்திர இலவச பரிவர்த்தனை மீறுபவர்களுக்கு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற 2002ஆம் ஆண்டு ஜனவரி முதல் அபதாரம் தொகை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories

Tech |