இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, ரயில்வே அமைச்சகம் ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் என ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 80,000 படுக்கைகளுடன் 5,000 ரயில் பெட்டிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளோம். இவற்றில் சில இப்போது பயன்படுத்தப்படாததால், அந்த பெட்டிகளில் 50% ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்குப் பயன்படுத்தியுள்ளோம். தேவைப்பட்டால், அவை மீண்டும் கோவிட் கவனிப்புக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதுவரை சிறப்பு ரயில்கள் […]
