இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் அதுவும் குறிப்பாக பண்டிகை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.அதாவது ரயில் கடையில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்திய ரயில்வே தடை விதித்துள்ள நிலையில் […]
