Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்…. இதை மட்டும் செய்யவே கூடாது…. இந்திய ரயில்வே திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் அதுவும் குறிப்பாக பண்டிகை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.அதாவது ரயில் கடையில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்திய ரயில்வே தடை விதித்துள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வந்தே பாரத் தொழில்நுட்பத்தில் பார்சல் ரயில்…. இனி வேகமாக போகலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் போல அதிவிரைவு பார்சல் ரயில் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.சென்னையில் உள்ள ஐ சி எப் தொழிற்சாலையில் முதன் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரயில் பதினெட்டு என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. இது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டு புதுடெல்லி, வாரணாசி மற்றும் வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வந்தாச்சு புது ரூல்ஸ்…. இனி அந்த பிரச்சனை இருக்காது….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்பவர்கள் நேரடியாக டிக்கெட் எடுப்பதை விட அதிக அளவு ஆன்லைன் மூலமாக அதுவும் ஐ ஆர் சி டி சி ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு இந்திய ரயில்வே மற்றும் ஐ ஆர் சி டி சி புக்கிங் தொடர்பான விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்படி இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது சக பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வழித்தடங்களில் ரயில்கள் ஓடாது…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான ரயில்களில் பயணம் செய்கிறார்கள். ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் அதிவேகப் பயணம் என்பதால் பலரும் இதில் பயணிக்கின்றனர். எனவே நிறைய பேர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். அவ்வாறு ரயிலில் பயணம் செய்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகிறது, அன்றைய நாளில் ரயில்கள் ஏதாவது ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. பல்வேறு காரணங்களுக்காக இன்று 180 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை நான்கு மணி நேரத்திற்கு முன்பு மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

2023ஆம் ஆண்டுக்குள்….. “அனைத்து ரயில் பாதைகளும் மின்மயம்”….. தென்னக ரயில்வே தகவல்….!!!!!

அனைத்து ரயில் பாதைகளும் விரைவில் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்ட விடும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை 82% ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,664 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் தொலைந்து போச்சா?…. இனி கவலையே வேண்டாம்…. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலானோர் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பது மட்டுமல்லாமல் விரைவாகவும் சரியாகவும் பயணிக்க முடியும். அதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதன்படி ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளது. டிக்கெட் கவுண்டரில் பயணிகள் நேரடியாக புக்கிங் செய்யலாம். மொபைல் ஆப் அல்லது ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும். பெரும்பாலானோர் ஆன்லைன் புக்கிங் மற்றும் மொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

இது எல்லாமே கிடைக்கும்…. ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இந்திய ரயில்வே அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரயில்களில் படுக்கை மற்றும் போர்வை வழங்கும் சேவைகளை இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் முக்கிய பகுதியாக ரயில்களில் படுக்கைகள் மற்றும் போர்வைகள் வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது. அதனால் நீண்ட தூரம் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 5 மாதங்கள் ஆகும்…. ரயில்வேதுறை அதிர்ச்சி தகவல்…..!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த ரயில் சேவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இந்த சேவை கிடையாது…. ரயில்வே துறை அதிரடி உத்தரவு….!!

இந்தியாவில் கொரோனா பரவல் காலகட்டத்தின் போதும், அதற்கு பின்னரும் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது பெரும்பாலான எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களின் சேவையை விரைவில் நிறுத்தப்படும் என்று மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை விட 30% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் டிக்கெட் மட்டுமல்ல பஸ் டிக்கெட்டும் புக் பண்ணலாம்…. ஐஆர்சிடிசி அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரயில் பயண டிக்கெட் மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் வடமாநில சுற்றுலா பேக்கேஜ் போன்ற சேவைகளை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. இந்நிலையில் பணிகளுக்கு மற்றொரு வசதியும் வழங்கப்பட உள்ளது என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் மற்றும் விமான பயண டிக்கெட்டுகள் மட்டுமின்றி இனி பேருந்து பயண டிக்கெட்களையும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பல மாதங்களாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆன்லைன் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் இருந்து ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் பணிகள் தற்போது மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெரிஃபை செய்ய வேண்டும். அப்படி செய்த பிறகு தான் டிக்கெட் எடுக்க முடியும். இந்த விதி நீண்ட காலமாக டிக்கெட் வாங்காத பயணிகளுக்கான து. இதனை செய்து முடிக்க 50 முதல் 60 வினாடிகள் மட்டுமே ஆகும் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய இரும்பு பித்தளைக்கு வருமானம் ரூ.4575 கோடி….. இந்திய ரயில்வே அறிவிப்பு….!!!!!

பழைய இரும்பு விற்பனை மூலம் ஓராண்டில் 4,575 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் இந்த பதிலை வழங்கியுள்ளது. பழைய தண்டவாளங்களை அகற்றியபோது கிடைத்த பழைய இரும்புகளை விற்பதற்கான ஏலம் வெளிப்படையாகவும், மின்னணு முறையில் நடத்தப்பட்டதாகவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6000 ரயில் நிலையங்களில்…. இலவச வைஃபை….!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்தையும் நவீன முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக இலவசமாக வைபை எனப்படும் இணைய வசதி சேவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இந்த இணைய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்கும் திட்டத்தில் 6000 ரயில் நிலையங்களில் […]

Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “561 காலியிடங்கள்”… ஐடிஐ படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி காலியிடங்கள்: 561 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். […]

Categories
உலக செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணம்… ரயில்வே ஊழியரை தாக்கிய நபர்… புகைப்படம் வெளியீடு…!!!

லண்டனில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரயில்வே ஊழியரை தாக்கிய நபரை பற்றிய சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள wembely ரயில் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை கண்டித்த ரயில்வே ஊழியரை கடுமையாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். அதன்பின்னர் அவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி பகல் 11.50 மணிக்கு நடந்திருக்கிறது. இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.471,00,00,000 ஒப்பந்தம்…. இனி சீனா வேண்டாம்…. ரத்து பண்ண போறோம் – இந்திய ரயில்வே அதிரடி

சீனாவுக்கு கொடுத்த பணியை முடிக்காத காரணத்தினால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது இந்திய ரயில்வே 2016 ஆம் வருடம் ஜூன் மாதம் சீனாவின் தலைநகரான பெய்ஜிகில் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்திற்கு 417 கிலோமீட்டர் தொலைவில் கான்பூர்-தீன்தயால் உபாத்யாய் ரயில்வே வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 471 கோடி ஆகும். இதுகுறித்து இந்திய ரயில்வே “ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு சீன […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகள் வழங்க முன்வந்துள்ளது இந்திய ரயில்வே!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பயணிகள் […]

Categories

Tech |