இன்று காலை சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் உள்ளார். இதனிடையே ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 31ஆம் தேதியோடு முடிக்கப்படும் என்று கடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுவதுமாக ஒத்திவைக்க வேண்டுமென்று திமுக, […]
