ரோந்து பணியில் சென்ற பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு துறையினர் 31 இந்திய மீனவர்கள் கைது செய்துள்ளார். பாகிஸ்தான் கடற்படை எல்லைக்குள் மீன்பிடிக்க சென்ற 31 இந்திய மீனவர்களை அவர்கள் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்திருப்பதாவது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பாகிஸ்தான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடல்சார் பாதுகாப்பு துறையினர் ரோந்து பணிக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு 5 இந்திய மீன்பிடி படகுகள் பாகிஸ்தான் பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. […]
