கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் பயின்று வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மிதிவண்டியில் சென்ற அவர் சாலையை கடந்திருக்கிறார். அப்போது, அதிவேகத்தில் வந்த ஒரு லாரி பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில், கார்த்திக் சில தூரங்கள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த […]
