இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர், சீன பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில் அங்கு, மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் இருக்கும் கயை என்ற மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் அமன் நாக்சென், சீன நாட்டின் தியான்ராஜ் நகரத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். கொரோனா தொற்று பரவ தொடங்கியவுடன் சீனாவில் தங்கியிருந்த இந்திய மக்கள் சுமார் 23,000 பேர், அவரவர் சொந்த ஊருகளுக்கு சென்றுவிட்டனர். எனினும், ஒரு சில […]
