உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை ரஷ்யா எழுப்பியுள்ளது. ரஷ்ய படைகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கார்கில் நகரில் சிக்கி தவிக்கின்ற இந்திய மாணவர்களை வெளியேற்றுவது குறித்து, ரஷ்ய அதிபரிடம் […]
