உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் பெண்கள் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டப்படுவது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கண்டித்து இந்த ஊர்வலம் நடந்தது. மேலும் நாமக்கல் […]
