மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறை மக்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் தங்களது முதலீட்டு தொகையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடிப்படையில் அஞ்சல் துறையில் தங்களுடைய சேமிப்பை தொடங்கி வருகின்றனர். ஏனென்றால் அஞ்சல் துறை முதலீடு என்பது சிரமம் இல்லாத ஒரு முதலீடு ஆகும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்கு சந்தை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் தங்களது முதலீட்டை தொடங்கி வருகின்றனர். தங்களின் முதலீட்டை பாதுகாப்பு மற்றும் நல்ல […]
