Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்ல சூப்பர் திட்டம்…. 40 லட்சம் வரை ரிட்டன்ஸ்…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறை மக்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் தங்களது முதலீட்டு தொகையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடிப்படையில் அஞ்சல் துறையில் தங்களுடைய சேமிப்பை தொடங்கி வருகின்றனர். ஏனென்றால் அஞ்சல் துறை முதலீடு என்பது சிரமம் இல்லாத ஒரு முதலீடு ஆகும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்கு சந்தை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் தங்களது முதலீட்டை தொடங்கி வருகின்றனர். தங்களின் முதலீட்டை பாதுகாப்பு மற்றும் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கியில் குறிப்பிட்ட வகை கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு மேல் பணம் வரவு வைத்திருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதாவது அதிகபட்ச வைப்பு தொகையான பத்தாயிரத்துக்கும் மேல் வரவு வைத்திருந்தால் 0.5% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 25 கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |