டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக பயிற்சி எடுத்துக் கொண்டு, தயாராகி வருவதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து கூறினார் . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் , வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டன் சார்பாக பி.வி. சிந்து, சாய் பிரனீத் இரட்டையர் ஜோடி பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி தகுதி […]
