இந்திய பெண்கள் டி 20 கிரிக்கெட் அணியின் , கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சமீபத்தில் இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரானது, லக்னோவில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்கினார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 32 வயதுடைய ஹர்மன்பிரீத் கவுருக்கு நான்கு நாட்களாக சளி, இரும்பலுடன் லேசான காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை […]
