தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் முழுவதும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இந்தியர்கள் மீட்டு வரப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனையடுத்து தலீபான்கள் பல்வேறு முக்கிய நகரங்களைக் கையகப்படுத்திய நிலையில் தலைநகர் காபூலையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களின் பாதுகாப்பு […]
