Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரை சந்தித்த சுந்தர் பிச்சை…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதரை நேரில் சந்தித்து, ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அமெரிக்க நாட்டிற்கான இந்திய தூதர் தரஞ்ஜீத் சிங்கை சந்தித்ததன் மூலம் அமெரிக்க நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு சென்ற முதல் மிகப்பெரிய தொழில் நிறுவன தலைவர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார். கூகுள் நிறுவனமானது சுந்தர் பிச்சையின் தலைமையில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கிறது. டிஜிட்டல் திட்ட […]

Categories
உலக செய்திகள்

நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சை கருத்து… “இந்தியா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்”…. பதிலடி கொடுத்த இந்திய தூதர்…!!!

பாஜக நிர்வாகிகளான நுபர் ஷர்ம நவீன்குமார் ஜிண்டல் ஆகிய நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வாரம் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் குறித்து எதிராக கூறிய கருத்து சர்ச்சையை உள்ளாகியது. இதனால் இவரை இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. அதனைப் போல பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டல் நபிகள் நாயகத்துக்கு எதிராக டுவிட் செய்தார் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நிதி நெருக்கடி… இந்திய தூதரை சந்தித்த… ஆளும் கூட்டணி கட்சியினர்…!!!

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் இந்திய தூதரை சந்தித்திருக்கிறார்கள். இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த ஆளும் இலங்கை மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் இலங்கை சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் இந்திய தூதருடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார்கள். சிறிசேனா கட்சியின் தயாசிஸ்ரீ ஜெயசேகரா போன்ற பலர், […]

Categories
உலக செய்திகள்

வானைத் தொடும் நட்புறவு…. அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி…. இந்திய தூதர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

அமெரிக்க கப்பற்படை அனைத்து விதமான வானிலையிலும் இயங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த 2 ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் என்னும் நிறுவனம் தயாரிக்கும் 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான MH-60 R ரக ஹெலிகாப்டர்கள் மழை, வெயில், புயல் என எந்த மிதமான வான் நிலையிலும் இயங்கக்கூடியது. இந்நிலையில் அமெரிக்காவின் கடற்படை விமான நிலையத்தில் வைத்து இந்த எம்.ஹெச். 60 ரகத்தின் 2 ஹெலிகாப்டர்களை இந்திய கப்பல் படையிடம் ஒப்படைப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாதத்தை அனைவரும் சேர்ந்து ஒழிக்க வேண்டும்!”.. பிற நாட்டை குறை கூறக்கூடாது.. இந்திய தூதர் பேச்சு..!!

ஐநாவின் இந்திய தூதரான திருமூர்த்தி, உலகநாடுகள் பிற நாட்டு தீவிரவாதத்தை குறை கூறிய காலகட்டம் திரும்ப வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். ஐநா பொதுச்சபையில் நடந்த தீவிரவாதத்திற்கு எதிரான தீர்மானத்தின் போது ஐநாவின் இந்தியாவிற்கான நிரந்தரமான தூதர் திருமூர்த்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அமெரிக்காவில் இரண்டு கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்பு எந்த தடையும் இல்லாமல் நாடுகள் அனைத்தும் ஒன்றாக செயல்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வன்முறை தேசியம், வலதுசாரி பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம் போன்ற […]

Categories
உலக செய்திகள்

ஓமன் நாட்டில் பின்பற்றப்படும் கொரோனா தடுப்பு முறை…. இந்திய காணொலி காட்சி மூலம் சந்திப்பு….!!!

ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து தன்னார்வலர்களுடன் இந்திய தூதரகம் சிறப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளது. ஓமன்நாட்டில் இந்திய தன்னார்வளர்கள் காணொலிக் காட்சி மூலமாக சிறந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் முனு மகவர் என்ற இந்திய தூதர் கலந்து கொண்டு தலைமை தாங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மஸ்கட், நிஸ்வா, சுகர், இப்ரி, சலாலா போன்ற ஓமன் நாட்டின் பல்வேறு இடங்களில் சமூகப் பணி செய்துவரும் இந்தியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இப்பொழுது அவர் அங்கு வசித்து வரும் இந்தியர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் – இந்திய தூதர் தகவல்!

ஈரானில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரானுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]

Categories

Tech |