Categories
உலக செய்திகள்

இந்திய – சீன பிரச்சனையில் யாரும் தலையிட வேண்டும்…. ரஷ்ய அதிபர் புதின்….!!!!

கல்வான் எல்லை பகுதியில் இந்திய மற்றும் சீன படையினர் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது.அந்த சூழ்நிலையில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை இணைத்து அமெரிக்கா உருவாக்கிய குவாட் அமைப்பில் இந்தியாவும் இணைந்தது. தற்போது இது பற்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள். இந்தப் பிரச்சனையில் வேறு யாரும் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

புதிய சாலை அமைக்கும் சீனா….. இந்தியாவை வம்புக்கு இழுக்க திட்டம் …!!

இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் சீனா தற்போது ஒரு புதிய சாலையை வேகமாக கட்டமைத்த வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கொங் […]

Categories
உலக செய்திகள்

23 நாடுகளுடன் சீனாவிற்கு எல்லை பிரச்சன்னை..!

எல்லை விரிவாக்கத்தில் அதீத ஆர்வம் காட்டும் சீனா 23 நாடுகளுடன் எல்லை  பிரச்சினையால் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா-சீனா: கிட்டத்தட்ட 150-180 வருடங்களுக்கு முன்பாகவே மகாராஜா ஆட்சி காலத்தில் இருந்தே இந்த எல்லை பிரச்சனை ஆரம்பம் ஆகிவிட்டது. காஷ்மீர் மட்டுமல்லாமல் லடாக்,சிக்கிம்,அருணாசலப் பிரதேசம் இதுபோன்று தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து 1962ம் ஆண்டு ஒரு போரும் நடந்தது. பின்பு இதுவரை உரசல்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பூடான்-சீனா: பூட்டானின் “டோக்லாம்” பகுதியை உரிமை கொண்டாடியது சீனா. […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மோதலில் இந்திய-சீன ராணுவத்தினர்….? வெளியான வீடியோவால் பரபரப்பு…!!

சிக்கிமின் உயரமான மலைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களும் சீன ராணுவத்தினரும் மோதலில் ஈடுபடும் காணொளி வெளியாகியுள்ளது இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக 20 இந்திய வீரர்களும் 35 சீன ராணுவத்தினரும் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளனர். அதோடு இரண்டு நாடுகள் இடையே ஒற்றுமையை மீண்டும் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் சிக்கிமின் […]

Categories
உலக செய்திகள்

லடாக் எல்லை பிரச்சனை – கல்வான் நதியில் பாலம் அமைக்கும் சீனா….!!

கல்வான் நதியில் சீனா பாலம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களுக்கும் சீனர்களுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக லடாக் எல்லைப் பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இதனை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இருதரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த திங்கள்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சீனாவிலும் இந்திய உயிரிழப்புக்கு இணையான […]

Categories

Tech |