இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மிரம் தரோன் ( வயது 17 ) என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளான். அப்போது அவனை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அதாவது இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன வீரர்கள் அந்த சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவம், ஒருவேளை அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் வந்திருந்தால் சீனா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று […]
