இந்திய சாதனை புத்தகத்தில் 10 வயது சிறுமி இடம் பெற்ற நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரைச் சேர்ந்த தம்பதியினர் பாலகிருஷ்ணன் -நதியா. இத்தம்பதியருக்கு 10 வயதில் தயாநிதிதா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். தயாநிதிதா ஒரு நிமிடத்தில் 48 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதை கட்டியவர்களின் பெயர்களைக் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று […]
