Categories
அரசியல்

பண்பியல் ஓவியத்திற்கான உருவத்தைக் கொடுத்த முதல் கலைஞர்….. ராம்குமார் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ….!!!!

இந்தியாவின் தலைசிறந்த கலைஞரும், எழுத்தாளரும், ஓவியருமான ராம்குமார் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் கடந்த 1924-ம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பிறந்தார்‌. இவர் டெல்லியில் உள்ள ஸ்டெயின் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கடந்த 1945-ஆம் ஆண்டு ஒரு கலை கண்காட்சியில் கலந்து கொண்டார். சாரதா உகில் கலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்த ராம்குமார் தன்னுடைய கலைப் பணியை தொடர்வதற்காக கடந்த 1948-ஆம் […]

Categories

Tech |