ராமேஸ்வர கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கின்றதா? என இந்திய கடலோர காவல் படை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராமேஸ்வரம் கடல் பகுதி பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் நேற்று விமான மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிக்கு வந்தார். அவர் விமானத்தில் இருந்தபடியே ராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா, இந்திய கடல் எல்லை வரை பார்வையிட்டார். இதையடுத்து கடற்படை விமானத்தளத்தில் வந்திறங்கினார். அங்கிருந்து […]
